2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

டுபாய் இஷாரவின் சகாக்கள் கைது

உள்ளூர்January 17, 2026 · 7 months முன்2
டுபாய் இஷாரவின் சகாக்கள் கைது

டுபாயிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தும் டுபாய் இஷார என்ற நபரின் சகாக்கள் மூவர் கம்பளை நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் மூலம் கம்பளை, நாவலப்பிட்டிய, உலப்பனை, தொலுவ, கெலிஓய, பேராதணை, வெலிகல்ல உள்ளிட்ட பகுதிகளில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து போதைப்பொருள் இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர்கள் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.