2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கை மின்சார சபை கடன் 11 பில்லியனைத் தாண்டியது – இன்று நாடாளுமன்றத்தில்!

உள்ளூர்May 6, 2026 · 3 months முன்2
இலங்கை மின்சார சபை கடன் 11 பில்லியனைத் தாண்டியது – இன்று நாடாளுமன்றத்தில்!

இலங்கை மின்சார சபையின் நிதி நிலை குறித்து நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், இலங்கை மின்சார சபை அரச வங்கிகளிடமிருந்து பெற்றுள்ள மொத்த நிலுவையிலுள்ள கடன் 11 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பெரும் கடன் சுமை மின்சார சபையின் நிதி மேலாண்மைக்கு கடுமையான சவாலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச துறையின் முக்கிய நிறுவனமாக இருக்கும் மின்சார சபையின் இந்த நிலைமை, எதிர்கால மின்சார கொள்கை மற்றும் பொருளாதார திட்டமிடலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.