2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

உயர்தர தொழிற்கல்விக்கு விண்ணப்பங்கள் கோரல்

உள்ளூர்March 6, 2026 · 5 months முன்1
உயர்தர தொழிற்கல்விக்கு விண்ணப்பங்கள் கோரல்

2026/2027 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் தர தொழிற்கல்விப் பிரிவு பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக்  கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மாணவர்களை இணைத்துக் கொள்ள  க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளைக் கருத்திற் கொள்ளப்படாது. 2025, 2026 அல்லது கடந்த மூன்று ஆண்டுகளில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது பிரதேசத்தில் இப்பாடநெறியைக் கொண்ட பாடசாலைகளில் இணைந்து கொள்ளலாம்.

மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் 12 ஆம் தரத்தில் மென் திறன்கள் (Soft Skills) மற்றும் அடிப்படைத் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படும்.