
admin
May 19, 2026
உலகம்
உலகத் தமிழருடன் என்றும் துணை நிற்போம் – விஜய் பதிவு

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழக முதலமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றையிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






