Search

admin

Jul 20, 2026

உலகம்

தாக்குதல்களுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது – ஈரான் அறிவிப்பு

நாட்டின் மீது அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் போதிலும், மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவுடனான இராஜதந்திரத் தொடர்புகள் தொடர்வதாக ஈரான் அறிவித்துள்ளது. 

மத்தியஸ்தர்கள் ஊடாக விபரங்கள் பரிமாற்றப்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பஹாயி தெரிவித்துள்ளார். 

சமீபத்திய நாட்களில் இராஜதந்திரக் கட்டமைப்பு வினைத்திறனுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All