
janani
Apr 28, 2026
உள்ளூர்
பல்கலைக்கழக விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம்!

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று(28) முதல் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





