Search

Sep 4, 2025

உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்.

உக்ரைன் மீது ரஷ்யா 526 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி இரவு முழுவதும் பாரிய தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்தாக்குதலில் 5 போ் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

- இத்தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி கூறுகையில்,

பொதுமக்கள் உட்கட்டமைப்பு, குறிப்பாக மின்சாரக் கட்டமைப்புகள் ரஷ்யாவின் முக்கிய இலக்காக இருந்துள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All