Search

Sep 4, 2025

உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்.

உக்ரைன் மீது ரஷ்யா 526 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி இரவு முழுவதும் பாரிய தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்தாக்குதலில் 5 போ் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

- இத்தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி கூறுகையில்,

பொதுமக்கள் உட்கட்டமைப்பு, குறிப்பாக மின்சாரக் கட்டமைப்புகள் ரஷ்யாவின் முக்கிய இலக்காக இருந்துள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All