Jino
Sep 20, 2025
உலகம்
சூடானில் மசூதி மீது ட்ரோன் தாக்குதல் - பலர் உயிரிழப்பு.
சூடானில் துணை இராணுவப் படை, மசூதி மீது நடத்திய ட்ரோன் தாக்குதலில் 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் வடக்கு டார்பூரிலுள்ள எல் ஃபாஷர் நகரில் அமைந்துள்ள மசூதியில் நேற்று (19) மக்கள் கூடியிருந்த வேளை ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.
இத் தாக்குதலின் பின்னர் மசூதியின் இடிபாடுகளுக்கு நடுவில் பல உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All