Jino
Sep 7, 2025
உள்ளூர்
தங்காலையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனங்கள் மீட்பு.
தங்காலை – நெதோல்பிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் இரசாயன பொருட்களின் தொகை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All