Search

Aug 27, 2025

உள்ளூர்

உதய கம்மன்பிலவை விசாரிக்க சி.ஐ.டி தயார்.

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட்டமை தொடர்பாக உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All