Search

Jino

Oct 7, 2025

உள்ளூர்

NDTV உலக உச்சி மாநாட்டில் - பிரதமர் ஹரிணி.

2025 NDTV உலக உச்சி மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஒக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் புதுடில்லியில் இம் மாநாடு நடைபெறவுள்ளது.

உலகளாவிய ரீதியிலான இந்த மாநாட்டில் முன்னாள் பிரதமர்களான பிரித்தானியாவின் ரிஷி சுனக் மற்றும் அவுஸ்திரேலியாவின் டோனி அபோட் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp