Search

Rebecca

Nov 25, 2025

உள்ளூர்

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் மலையக ரயிலில் மோதி இன்று (25) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நாவலப்பிட்டி சென்பிரிட்ஜ் பகுதியில் இன்று காலை 9:00 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாததால், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உடலை நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All