Search

Rebecca

Nov 25, 2025

உள்ளூர்

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் மலையக ரயிலில் மோதி இன்று (25) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நாவலப்பிட்டி சென்பிரிட்ஜ் பகுதியில் இன்று காலை 9:00 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாததால், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உடலை நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All