Search

Rebecca

Nov 20, 2025

விளையாட்டு

அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை ஏ அணி

ACC வளர்ந்து வரும் அணிகளின் ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை ஏ அணி தகுதிபெற்றுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி இலங்கை அணி வெற்றிகொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 159 பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் ஏ அணி 20 ஓவர்கள் நிறைவில் 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணித் தலைவர் துனித் வெல்லாலகே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

19 பந்துகளுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவரே தெரிவானார்.

குறித்த தொடர் தோஹா கட்டாரில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All