
admin
Mar 6, 2026
உலகம்
கட்டார் வான்வெளி மூடல் – விமான சேவைகள் நிறுத்தம்

கட்டார் வான்வெளி மூடப்பட்டுள்ள காரணத்தால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
வான்வெளி பாதுகாப்பாக மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவித்தவுடன், தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் என கட்டார் சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த அறிவிப்பு நாளை டோஹா நேரம் காலை 09:00 மணிக்கு UTC 06:00 வழங்கப்படுமென மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





