Search

Rebecca

Dec 14, 2025

உள்ளூர்

கட்டுநாயக்கவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோகிராம் 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp