Search

admin

Mar 9, 2026

உலகம்

பஹ்ரைனில் தாக்குதல் நடத்திய ஈரான்

பஹ்ரைன் தலைநகருக்கு அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சுமார் 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பஹ்ரைன் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி இந்த தகவல் வௌியாகியுள்ளது. 

காயமடைந்தவர்கள் அனைவரும் பஹ்ரைன் பிரஜைகள் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதில் 17 வயது சிறுமி ஒருவரின் தலை மற்றும் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All