
admin
Jun 5, 2026
உலகம்
இந்தோனேசிய லகிலாகி எரிமலை வெடிப்பு!

இந்தோனேசியாவின் லெவோடோபியில் உள்ள லகிலாகி எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது.
அப்பகுதியில் உள்ள வானூர்தி நிலையத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1,584 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் வெடித்ததால், பாலி சர்வதேச வானூர்தி நிலையத்தில் 24 வானூர்திகள் ரத்து செய்யப்பட்டன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





