Search

Rebecca

Dec 29, 2025

உள்ளூர்

இந்திய ஏவுகணை பாகம் திருமலை கடற்பரப்பில் கண்டுபிடிப்பு

இந்திய கொடியுடன் காணப்படும் ஏவுகணையின் பாகம் என சந்தேகிப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை தோப்பூர், மற்றும் வெருகல் பிரதேச கடல் பிரதேசத்தில் நேற்று குறித்த பாகம் மீட்கப்பட்டுள்ளது.

இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All