Search

janani

May 8, 2026

உள்ளூர்

நிலக்கரி இறக்குமதி விவகாரம்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிரடி விசாரணை ஆரம்பம்!

2009 ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நிலக்கரி இறக்குமதி தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆணைக்குழு கொழும்பு 12, நீதிமன்ற மாவத்தை, சாஞ்சி ஆராச்சி வத்தை, நீதிமன்ற பியச, நீதவான் நீதிமன்ற வளாகத்தின் 5 ஆம் மாடியில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த விடயம் தொடர்பாக பொதுமக்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ உள்ள தகவல்களை மே மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All