
admin
Mar 12, 2026
Breaking
ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்

ஈராக் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எரியும் கப்பல்களிலிருந்து 38 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈராக் துறைமுக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடா பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த 'Zefyros' மற்றும் ‘Safesea Vishnu’ ஆகிய இரண்டு கப்பல்களுமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





