admin
Feb 7, 2026
உலகம்
பாகிஸ்தானில் தாக்குதல் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 169ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நகரிலுள்ள ஸியா பள்ளிவாசலின் நுழைவாயில் பகுதியில் தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
குறித்த தாக்குதலுக்கு ஐளு அமைப்பு உரிமை கோரியுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







