Search

admin

Jun 13, 2026

உலகம்

மத்திய கிழக்கு அமைதிக்கு புதிய திருப்பம்!

மத்திய கிழக்கு பிராந்திய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்றிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இறுதி உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 

தனது 'X' சமூக ஊடக கணக்கில் பதிவொன்றையிட்டு பிரதமர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக தாம் இருதரப்புடனும் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மோதல்கள் நிலவிய காலம் முழுவதும் இரு நாடுகளுக்கும் இடையில் பிரதான மத்தியஸ்தராக செயற்பட்ட பாகிஸ்தான் பிரதமர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, "இதற்கு முன்னர் எப்போதும் அமைதி இந்த அளவிற்கு நெருக்கமாக இருந்ததில்லை" என்பதாகும்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All