
janani
Jun 24, 2026
உள்ளூர்
இன்று இரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு!

இன்று இரவு 8 மணி முதல் நாளை 25 இரவு 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கலடுவாவவிலிருந்து பொரலஸ்கமுவ வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





