2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து வி#த்து!

உள்ளூர்July 30, 2026 · 2 weeks முன்2
மஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து வி#த்து!

நல்லத்தண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மோகினி நீர்வீழ்ச்சிப் பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவத்தில், கண்டி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற இக்கோர விபத்தில் முச்சக்கரவண்டியின் ஓட்டுநரும் உறவினர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மூன்று மாணவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இந்நிலையில், வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைப் பெற்று வந்த மாணவி இன்று (30) உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணிப் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.