2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சுகாதார சேவையில் சிக்கல்:நோயாளர்கள் பாதிப்பு

உள்ளூர்March 31, 2026 · 5 months முன்3
சுகாதார சேவையில் சிக்கல்:நோயாளர்கள் பாதிப்பு

மத்திய கிழக்கு யுத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசு திட்டங்கள் அமல்படுத்தி வரும் நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

பயிற்சிக்கு பின்னரான மருத்துவர்களுக்கு நியமனம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நோயாளர்கள் அசௌகரியத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

நிலவும் கடுமையான வெப்ப சூழலிலும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களுக்கென வைத்தியர்கள் இதனைவிடவும் மனிதாபிமானத்தடன் நடந்துகொள்ள வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.