2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

எரிபொருள் சிக்கலை தீர்க்க சிறப்பு அதிகாரிகள் குழு அமைப்பு

உள்ளூர்March 28, 2026 · 5 months முன்2
எரிபொருள் சிக்கலை தீர்க்க சிறப்பு அதிகாரிகள் குழு அமைப்பு

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சுகளின் எரிபொருள் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவசியமான தலையீடுகளை மேற்கொள்வதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக குழு தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு அமைச்சின் கீழும் உள்ள நிறுவனங்களில் எழும் எரிபொருள் சிக்கல்களைக் கண்டறிந்து, கூட்டுத்தாபனத்துடன் ஒருங்கிணைந்து தீர்வுகளை வழங்குவதில் இந்த அதிகாரிகள் தலையிடுவது அவர்களின் பொறுப்பு என இதன்போது கலந்துரையாடப்பட்டது.