2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

முன்னாள் சமூக சேவை அதிகாரி ஒருவர் கைது

உள்ளூர்February 25, 2026 · 6 months முன்2
முன்னாள் சமூக சேவை அதிகாரி ஒருவர் கைது

கடானா பிரதேச செயலகத்தில் பணியாற்றிய முன்னாள் சமூக சேவை அதிகாரி ஒருவர், ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்காக தேசிய செயலகத்தினால் ஒரு முறை மட்டும் வழங்கப்படும் 10,000 ரூபா கல்வி உதவித் தொகையை, இரண்டு சிறுவர்களின் பெயர்களில் மோசடியாகப் பெற்றுக்கொண்டமை.

குறித்த பணத்தை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல் தனது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாக (misappropriation) இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.