வரலாற்று மைல்கல்லை கடந்த கொழும்பு பங்குச் சந்தை. உள்ளூர்August 29, 2025 · 12 months முன்2 நாட்டில் இன்றைய (29 ) வர்த்தக நாளின் ஆரம்பத்தில், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) முதன்முறையாக 21,000 புள்ளிகள் என்ற வரலாற்று மைல்கல்லை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திஅரசு அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளது – நாமல் குற்றச்சாட்டு. அடுத்த செய்தி ›பிரதீப் ரங்கநாதனின் “Dude” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!