2026 August 18, Tuesday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ☀️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

தோட்ட தொழிலாளர்களின் 5 மாத சம்பளத்தை சூரையாடிய தோட்ட முகாமையாளர்

உள்ளூர்February 3, 2026 · 7 months முன்0
தோட்ட தொழிலாளர்களின் 5 மாத சம்பளத்தை சூரையாடிய தோட்ட முகாமையாளர்

மாத்தளை மிட்லன் டொப் டிவிசன் ரத்தோட்டை தோட்ட தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்திருந்தனர்.

குறித்த தோட்டத்தில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் 5 மாதமாக பெயர் பதிந்து அந்த பணத்தை தனது சொந்த தேவைக்காக தோட்ட முகாமையாளர் சூரையாடியுள்ளார்.

மேலும் 1 மாதம் மூன்று தொழிலாளர்களின் பெயர் பதிந்து தனது நண்பர்களுடன் குடிப்பதற்கு அந்த பணத்தை எடுத்து சூரையாடியுள்ளார்.

இது தொடர்பாக தோட்ட மக்களுக்கு தெரியவந்ததை அடுத்து நேற்று தோட்ட தொழிலாளர்கள் பனிபகிஷ்கரிப்பு செய்து போராட்டம் செய்து உள்ளனர்.

சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் இது தொடர்பாக கவனம் செலுத்தி தோட்ட முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.