2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

ஹரிணுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

உள்ளூர்January 6, 2026 · 7 months முன்1
ஹரிணுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கடந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாக ஹரிண் பெர்னான்டோ மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்கென அவர் இன்றைய தினம் பதுளை நீதிமன்றில் ஆஜரானார்.

இதன்போது வழக்கு மே மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் தேர்தல் காலத்தில் பதுளை நகரில் ஊர்வலமாகச் சென்றமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ஆம் திகதி பதுளை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த போது கைதுசெய்யப்பட்ட ஹரிண் பெர்னாண்டோ, அன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.