2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கிளிநொச்சியில் 131 கிலோ கஞ்சா மீட்பு..!

உள்ளூர்December 30, 2025 · 8 months முன்2
கிளிநொச்சியில் 131 கிலோ கஞ்சா மீட்பு..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதநகர் பகுதியில் 131 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பதில் பொறுப்பதிகாரி பி.பி. குலதிலக்க தலமையிலான குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த 131 கிலோ கஞ்சா மீட்கப்படுள்ளது.

மீட்கப்பட்டுள்ள கஞ்சா கிளிநொச்சி பொலிசாரால் நீதிமன்றில் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய தகவல்கள் வெளியாகியுள்ளன.