2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சனிக்கிழமையும் உயர்தரப் பரீட்சை நடைபெறாது!

உள்ளூர்November 27, 2025 · 9 months முன்2
சனிக்கிழமையும் உயர்தரப் பரீட்சை நடைபெறாது!

இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளுக்கு மாற்றுத் திகதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக, டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆகிய திகதிகள் மாற்றுத் திகதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

இன்று நடைபெறவிருந்த பாடத்திற்கான பரீட்சை டிசம்பர் 07 ஆம் திகதியும், நாளை (28) நடைபெறவிருந்த பாடத்திற்கான பரீட்சை டிசம்பர் 08 ஆம் திகதியும், சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த பாடத்திற்கான பரீட்சை டிசம்பர் 09 ஆம் திகதியும் நடைபெறும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.