2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கிரிந்த பகுதியில் போதைப்பொருள் : பொலிஸார் விளக்கம்

உள்ளூர்November 12, 2025 · 9 months முன்2
கிரிந்த பகுதியில் போதைப்பொருள் : பொலிஸார் விளக்கம்

கிரிந்த பகுதியில் இன்று கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான விளக்கத்தை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி 345 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைதாகியிருந்தனர்.

இந்தநிலையில் சந்தேகநபர்கள் பயன்படுத்திய 6 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.