2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தலாவ பேருந்து விபத்து : ஓட்டுனர் விளக்கமறியலில்

உள்ளூர்November 12, 2025 · 9 months முன்1
தலாவ பேருந்து விபத்து : ஓட்டுனர் விளக்கமறியலில்

தலாவ பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேருந்து ஓட்டுனர் இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம், தலாவ ஜயகங்க சந்தி பகுதியில் கடந்த 10ஆம் திகதி மதியம் தனியார் பேருந்து கவிழ்ந்ததில் பயங்கர வீதி விபத்து ஏற்பட்டது.

இதன்போது பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன், விபத்தில் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.