2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

23 மில்லியன் செலவில் வீதிகளை செப்பனிடும் பணி ஆரம்பம்

உள்ளூர்November 3, 2025 · 10 months முன்3
23 மில்லியன் செலவில் வீதிகளை செப்பனிடும் பணி ஆரம்பம்

வவுனியா, புளியங்குளம் பரசங்குளம் புதிய வீட்டுத்திட்ட கிராம வீதிக்கான காப்பற் இடும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் குறித்த பணியை இன்று ஆரம்பித்து வைத்திருந்தார்.

கிராமப்புற வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 23.03 மிலலியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 810 மீற்றர் தூரத்திற்கான வீதியானது காப்பற் இடப்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.