2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நாட்டில் “71 சதவீத குடும்பங்கள் அஸ்வெசுமவை நம்பியுள்ளன”.

உள்ளூர்August 20, 2025 · 12 months முன்0
நாட்டில் “71 சதவீத குடும்பங்கள் அஸ்வெசுமவை நம்பியுள்ளன”.

நாட்டில் “71 சதவீத குடும்பங்கள் அஸ்வெசுமவை நம்பியுள்ளன”.

இலங்கையின் வறுமை ஒழிப்புத் திட்டமான அஸ்வெசும திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ் அஸ்வெசும திட்டத்தை கிட்டத்தட்ட 71 சதவீத குடும்பங்கள் நம்பியுள்ளன என்று கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பனிலகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது சுமார் 3.7 மில்லியன் அஸ்வெசும விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.