2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : தபால் பொதிகள் விமான நிலையத்தில் குவிப்பு.

உள்ளூர்August 20, 2025 · 12 months முன்0
தபால்  ஊழியர்கள்  பணிப்புறக்கணிப்பு : தபால் பொதிகள் விமான நிலையத்தில் குவிப்பு.

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : தபால் பொதிகள் விமான நிலையத்தில் குவிப்பு.

நாட்டில் தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பினால்,

பல்வேறு வெளி நாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஏராளமான தபால் மற்றும் பொதிகள் இன்று புதன்கிழமை (20) மதியம் 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சரக்கு கிராமத்தில் குவித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.