2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புலம் பெயர் தமிழர்களிடமிருந்து தன்னை பாதுகாக்க ரிவால்வர் வாங்கிய அர்ச்சுனா ! #Video

உள்ளூர்October 25, 2025 · 10 months முன்2
புலம் பெயர் தமிழர்களிடமிருந்து தன்னை பாதுகாக்க ரிவால்வர் வாங்கிய அர்ச்சுனா ! #Video

வெளிநாட்டில் இருந்து கொள்வனவு தற்காப்பு சாதனங்களை வாங்கியதையடுத்து, அவற்றுக்கான பரிசோதனை, பாதுகாப்பு மற்றும் காவல்துறை கண்காணிப்பை உடனடியாக வழங்க வேண்டியும், ஆபத்து மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா

இலங்கை காவல்துறையின் தலைவருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது தற்காப்புக்காக ஜெர்மனியில் தான் வாங்கிய ஒரு ரிவால்வர் வகை, ஒரு பிஸ்டல் வகை மற்றும் நீண்ட தூர மாடல் வகை துப்பாக்கிகளை சட்டபூர்வமாக இலங்கைக்கு கொண்டு வர முடியும? அவ்வாறு இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சட்ட விதிமுறைகளை தனக்கு அறியத்தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இலங்கை காவல்துறையின் தலைவருக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.