2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

வன்னிநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார்.

உள்ளூர்October 18, 2025 · 10 months முன்0
வன்னிநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார்.

சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இன்று (18) கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார்.


கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வன்னிநாயக்கவை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் தாக்கல் செய்த ரிட் மனுவை நேற்று முன்தினம் (16) ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலிக்க திட்டமிட்டது.


அதன்படி இந்த மனு நவம்பர் 10ஆம் திகதியன்று விசாரிக்கப்படவுள்ளது. 


பிணையில் விடுவிக்கப்பட்ட வன்னிநாயக்க ஒக்டோபர் 16ஆம் திகதி மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவில் ஆஜரானார்.


கல்கிசை நீதவான் நீதிமன்றம் அவரை தலா ரூபா 500,000 மதிப்புள்ள இரண்டு சரீரப்பிணைகளில் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.