2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அதிக விலை குடிநீர் போத்தல்கள் – விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய வர்த்தகர்கள்.

உள்ளூர்October 16, 2025 · 10 months முன்2
அதிக விலை குடிநீர் போத்தல்கள் – விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய வர்த்தகர்கள்.

நாட்டில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 306 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்ட நிலையில், பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டன. ஏப்ரல் 1ஆம் திகதி – செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையில் இதுவரை 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்திலும் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.