#News Alert சஷீந்திரவிற்கு பிணை.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிமன்ற நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த பிரதான நீதவான் இந்த பிணை உத்தரவை பிறப்பித்தார்.




