2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் பொதிகள் மீட்பு.

உள்ளூர்October 14, 2025 · 10 months முன்3
தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் பொதிகள் மீட்பு.

இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பல மிதக்கும் பொதிகள் தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

மேலும், மீட்கப்பட்ட பொதிகள் தொடர்பிலான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.