2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

#News Alert பேருந்து மீது விழுந்த மரம் – ஒல்கொட் மாவத்தையில் பரபரப்பு ! #Video

BREAKINGஉள்ளூர்September 26, 2025 · 11 months முன்0
#News Alert பேருந்து மீது விழுந்த மரம் – ஒல்கொட் மாவத்தையில் பரபரப்பு ! #Video

கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக, புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் உள்ள ரயில்வே தலைமையகத்திற்கு முன்னால் தனியார் பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

மேலும், விபத்தினால் கோட்டையிலிருந்து மாளிகாவத்தை வரையிலான பாதை முற்றிலுமாக மூடப்பட்டு, கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.