2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விமலுக்கு எதிரான வழக்கு விரைவில்.

உள்ளூர்September 17, 2025 · 11 months முன்4
விமலுக்கு எதிரான வழக்கு விரைவில்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கை அக்டோபர் 22 ஆம் திகதி சாட்சியத்திற்காக மீண்டும் எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன இன்று (17) உத்தரவிட்டார்.

75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை கையகப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலே விமல் வீரவன்சவுக்கு இவ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.