2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

கண்டது எல்லாம் உண்மை அல்ல. இது AI-யின் வேலையா?

தொழில்நுட்பம்August 16, 2025 · 1 year முன்0
கண்டது எல்லாம் உண்மை அல்ல. இது AI-யின் வேலையா?

கடல் சார்ந்த உயிரினங்களுக்கான ஜெசிக்கா ரெட்க்ளைஃப் என்ற 23 வயது பயிற்சியாளர், ஓர்கா (Orca) வகை டால்பினால் நீச்சல்குளத்தில் கடிக்கப்பட்டது போலவும், அதில் நீச்சல் குளத்தில் அவரின் ரத்தம் சிதறுவது போலவும் வைரலான காணொளி செயற்கை நுண்ணறிவு (Ai) மூலம் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. உறுதியாகியுள்ளது.

அப்படியொரு பெயரில் ஒரு பயிற்சியாளரே இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது!