2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி.

உள்ளூர்September 9, 2025 · 11 months முன்2
கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல – அவரது குடும்பத்தினர் மீது முன்வைக்கப்பட்ட பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கான வழக்குகளை, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இக்குற்றப்பத்திரிகைகள், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புச் செயலகத்தினால் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.