முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை உள்ளூர்September 9, 2025 · 11 months முன்2 முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமறியலில் வைக்கப்படடிருந்த நிலையில் இன்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வுத்தரவு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திமுன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் அரசு பயன்பாட்டுக்கு. அடுத்த செய்தி ›பாதாள நிழல்களில் அரசியல் – அவையில் அதிரவைக்கும் பட்டியல் அறிவிப்பு.