2026 September 14, Monday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 34° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
அப்துல் வாஹித் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்!மயிலத்தமடு மேய்ச்சல் நிலப் பிரச்சினை மீண்டும் நீதிமன்றம் நோக்கி!ரயில்வே நெருக்கடி உச்சம் – 17ஆம் திகதி வேலைநிறுத்தம்!உலக தடகளத்தில் இலங்கைக்கு பொன்னான தருணம்!செப்டம்பர் 13 நாட்களில் 2,146 டெங்கு நோயாளர்கள்!வறட்சியால் யாலாவின் 1, 2 மண்டலங்கள் மூடப்பட்டன!மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம்!5 மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

அப்துல் வாஹித் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்!

உள்ளூர்September 14, 2026 · 31 seconds முன்0
அப்துல் வாஹித் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். 

இந்த ராஜினாமா இன்றைய தினம் (14) முதல் அமுலுக்கு வருவதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். 

இதன்படி, பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவுக்கு அமைவாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.