2026 September 2, Wednesday ☀️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 30° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல் சபை அறிவிப்பு!கிழக்கு கொள்கலன் முனையப் பணிகளில் முறைகேடு – சஜித் குற்றச்சாட்டு!கங்கை சீற்றத்தில் சிக்கிய நூற்றாண்டு பழமையான கோவில்!விஜித ஹேரத்தின் இரண்டு நாள் ஐக்கிய அரபு அமீரக விஜயம்!முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!காஸாவில் சுகாதாரப் பேரழிவைத் தடுக்க இன்னும் காலம் உள்ளது – WHO!ஆரோக்கியத்திற்கு விலை உயர்ந்த பழங்கள் அவசியமா?காலையில் செய்யும் இந்த உணவுப் பழக்கங்கள் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்!

முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!

உள்ளூர்September 2, 2026 · 2 hours முன்15
முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலமாக மீட்பு!

ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.