கந்தானையில் ஐஸ் தயாரிப்பு வெள்ளைப் பொடி மீட்பு.

கந்தானை ரயில் நிலைய சாலையில் உள்ள ஒரு நிலத்திலும், ஒரு காணியிலும் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 100 கிலோகிராம் வெள்ளைப் பொடியை மீட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அளித்த தகவளுக்கு அமைய களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தப் பொடியை மீட்டுள்ளது.




